Sunday, January 25, 2026

மட்டக்களப்பு – செங்கலடி பன்குடாவெளி மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி கிராம வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிறு மாலை 05.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி சந்தைவீதியைச் சேர்ந்த 39...

நீண்ட வரட்சியின்  பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை !

நீண்ட வரட்சியின்  பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை  பெய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெப்பத்துடன் கூடிய வரட்சியுடனான காலநிலை நிலவி வந்தநிலையில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை...

பொசன் பூரணை தினத்தை  முன்னிட்டு அன்னதான நிகழ்வு!

மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் விசேட அன்னதான நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. பொசன் பூரணை தினத்தை  முன்னிட்டு மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின்   ஏற்பாட்டில் விசேட...

குடிநீர் கிணறு மற்றும் வீடு என்பன மக்களிடம் கையளிப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் மற்றும் ஸ்ரீவள்ளிபுரம் ஆகியவறியகிராமங்களில் சர்வதேச சத்தியசாயி நிறுவனத்தினால் குடிநீர் கிணறு மற்றும் வீடு என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு சத்திய சாயி நிலையத்தின் கிழக்கு பிராந்திய...

அம்பாறை மாவட்ட குடும்ப ஒற்றுமை சங்கத்தினால் தாகசாந்தி நிகழ்வு!

பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் தம்பிலுவில் உள்ள பிரதான வீதியில் பொது மக்களுக்கான தாகசாந்தி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த தாகசாந்தி...

ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சங்காபிஷேகம் (படங்கள் இணைப்பு)

அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி மகோற்சவ பெருவிழாவின் பாற்குடபவனியும் சங்காபிசேகமும் இன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வராலாற்றுச் சிறப்பு மிக்க அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆனிப்பௌர்ணமி மகோற்சவ பெருவிழாவானது கடந்த...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு (படங்கள் இணைப்பு)

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வும்  மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில்...

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பில் அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப் பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று நீண்டகால இழுபறிக்கு மத்தியில்...

கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டு நபர்கள் மூவர் கைது  

மட்டக்களப்பு கல்லடி ஆழ்கடல் பகுதி கடலில் 2 ம் உலக யுத்த காலப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் கழற்றிய 3 வெளிநாட்டு பிரஜைகளை வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிறுவகத்தினால் விவசாயிகளுக்கு பயிற்சி!

சேதன வீட்டுத் தோட்டத்தினை செயற்படுத்தல் தொடர்பான  ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு  மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரடியனாறு சேவைக்கால பயிற்சி நிறுவகத்தில் வௌ்ளிக்கிழமை 14ம் திகதி நடைபெற்றது கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் இரா.ஹரிகரனின்...

Recent Posts