Saturday, January 24, 2026

மட்டு, வவுணதீவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசம்

மட்டு. உன்னிச்சை நெடியமடு கிராமங்களில் விவசாயிகளின் பயிர்களை அழித்து இரண்டாவது நாளாகவும் காட்டுயானைகள் அட்டகாசம். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை நெடியமடு கிராமங்களில் இன்று அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து அங்கிருந்த விவசாயிகள் மூவரின்...

மட்டு, ஏறாவூரில் டெங்கு தொடர்பில் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

டெங்கு ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பயிற்றப்பட்ட தொண்டர் ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதையடுத்து பிரதேசத்தில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க சர்வதேசம் உதவ வேண்டும்!(காணொளி இணைப்பு)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கும் வரை போராடுவோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு சர்வதேசம் ஒரு தீர்க்கமான...

மட்டு, சத்துருக்கொண்டான் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான நடவடிக்கைகள்...

தமிழர்களிடையே ஒற்றுமை தேவை : கோடீஸ்வரன் எம்.பி

அம்பாறையில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் மாற்று சமூகத்துக்கு அடிமையாக இருக்கும் நிலை ஏற்படும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். காரைதீவில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில்...

அம்பாறையில் வெளிவாரி பட்டதாரிகள் பாதிப்பு!(படங்கள் இணைப்பு)

வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள...

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவி உட்பட ஜந்து பேர் தற்கொலை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவி உட்பட ஜந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்கள் தம்பட்டை, விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில்,...

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழா

அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகு திருக்கோவிலில் திருவருள் கொண்டு அருள் பாலிக்கும் தொன்மைமிகு நாகர்முனை கந்தப்பாணத்துறை என போற்றப்பட்டு வரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழாவின்...

மட்டு, காத்தான்குடி நகர சபையின் மாதாந்த அமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் மாதாந்த அமர்வு, இன்று காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது. காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது...

மட்டு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஆராய்வு.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் மாதாந்தக் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச...

Recent Posts