கல்முனை வடக்கு தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது:மனோ
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்ததில் எந்த பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான பிரதேச...
கல்முனை போராட்டத்திற்கு அத்துரலிய தேரர் ஆதரவு! (காணொளி இணைப்பு)
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரிஇ 4 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அத்துரலிய ரத்தின தேரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் உப...
கல்முனையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது!
சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும்...
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த எதிர்ப்பு! (படங்கள் இணைப்பு)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கல்முனை பொலிஸ் நிலைய வீதியில் முஸ்லிம் பிரதிநிதிகள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம்...
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் ஹர்த்தால்!
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தமிழ் பிரதேசங்களிலும் இன்று(20) ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாகவும்...
லொறிக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் (படங்கள் இணைப்பு)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவார பிரதான வீதியில் இன்று(19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று...
கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல – ரண்முத்துகல சங்கரத்ன தேரர்
கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தினை நடாத்திவருவதாக தெரிவித்த அவர்...
குறுந்திரைப்பட போட்டிகளுக்கான செயலமர்வு (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மட்ட மாணவர்களுக்கான குறுந்திரைப்பட போட்டிகளுக்கான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேர்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் கல்விப் பிரிவு இணைந்து ஜனநாயகம், மக்கள்...
கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!
உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 20 ஆம் திகதி கிழக்கு...
நள்ளிரவில் டயர் எரித்தவர்களை தேடும் இராணுவத்தினர்
கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி...








