உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி!
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரிய மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலுசேர்க்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய...
மட்டு. காத்தான்குடியில் வீடு உடைத்து திருட்டு.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை மாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிய காத்தான்குடி கிராமோதய வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் வெளியில்...
இன நல்லிணக்கத்திற்கான செயலமர்வு மட்டு.சிசிலியா பெண்கள் கல்லூரியில்
மட்டக்களப்பு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தினையும், சமயங்கள் மத்தியிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் நோக்கில், உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கரித்தாஸ் எகட்டின் சமாதானக் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு...
உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிரமதானப் பணி (படங்கள் இணைப்பு)
கிழக்கிலங்கை வரலாற்று சிறப்புமிகு உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு முதல் தடவையாக பொத்துவில் பிரதேச செயலக தமிழ் உத்தியோகத்தர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டதுடன் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்...
உண்ணாவிரதப் போராட்டம் சுழற்ச்சிமுறை போராட்டமாக மாற்றமடைந்தது
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இன்று விஜயம்செய்த கலபொட அத்த ஞானசாரதேரர் மிகக்குறுகிய காலத்திற்குள் கல்முனை வடக்கு உப பிரதேச...
கல்முனையில் போராட்டம் தொடர்கின்றது!
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை...
காலஅவகாசத்தை ஏற்கோம் கல்முனை போராட்டக்காரர்கள் தெரிவிப்பு.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான காலஅவகாசத்தினை ஏற்கமுடியாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கல்முனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திப்பதற்காக சென்ற அமைச்சர்களான மனோ கணேசன் தயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன்...
அமைச்சர் மனோ உள்ளிட்ட குழுவினர் கல்முனை வருகை.
அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் போராட்டம் நடைபெறும் கல்முனைப் பகுதியை சென்றடைந்துள்ளனர்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியைத்...
கல்முனை மாநகர சபையில் ரத்ன தேரர் !
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று கல்முனை மாநகர...
அத்துரலிய ரத்தின தேரர் கல்முனைக்கு விஜயம்!(படங்கள் இணைப்பு)
அத்துரலிய ரத்தின தேரர் கல்முனைக்கு சற்று முன்னர் விஜயம் மேற்கொண்டார்.
தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்கக்கோரி, கல்முனை வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உண்ணாவிரதம் தொடர்பில் ஆராயும் நோக்கில் சற்றுமுன்னர்...








