கல்முனை போராட்டம் – வாக்குமுலம் பதிய உத்தரவு
அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, தரம் உயர்த்துவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்குபற்றிய, எதிரிகளின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆதரவாக போராட்டம்...
சமூர்த்தி திட்டத்தின் கீழ் புதிய வீடு !
நாட்டுக்காக ஒன்றினைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக சமூர்த்தி திரியபியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடற்ற குடும்பத்திற்கான புதிய வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில்...
சம்பினானது கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா ஜெகன் கழகம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 10வது பருவகால படுவான்சமர் எனும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியும் பரிசு வழங்கும் நிகழ்வும் நேற்று பிற்பகல் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில்...
மக்கள் தனது உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும்-சந்திரகுமார்
குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள் என்ன என்பது பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதோடு சட்டம் பற்றி தனக்கு தெரியாதென எவரும் கூறிவிட முடியாது என சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரலிங்கம்...
மட்டு. கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானம் மின்ஒளி ஊட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழக மைதானம், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கூழாவடி டிஸ்கோ வினையாட்டுக் கழக மைதானத்தில், இரவு நேரங்களில் விளையாட்டுக்களை நடாத்துதல், பயிற்சிகளை...
கல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனத் தெரிவித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
கல்முனை வடக்க உப பிரதேச செயலகத்தை...
மட்டக்களப்பில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, 2005 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர மாணவர்களின் அனுசரணையில், 'உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி...
மட்டு உன்னிச்சை புனித அந்தோனியார் ஆலயத்தை மீளமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில், கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் அழிவடைந்த, புனித அந்தோனியார் ஆலயத்தினை மீள கட்டுவதற்காக இன்று பகல்...
மட்டு கட்டுமுறிவு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு
கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின், மதர் ரூ மதர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் இயங்கி வரும், கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு,...
திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்.
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இவ்...








