மட்டக்களப்பில், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட அரச திணைக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் தொடர்பான செயலமர்வு, மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச...
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலை
ஜனாதிபதியின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினர் முன்னெடுத்த போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம்...
மட்டு மாநகர சபையின், 4 ஆண்டு அபிவிருத்தி திட்டத்திற்கான வாக்கெடுப்பு நிகழ்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்திகான வாக்கெடுப்பு நிகழ்வு, இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்கான வட்டார ரீதியாக சென்று...
திருகோணமலை மறை மாவட்ட ஆயர் – கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயரை சந்தித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்ரியன்...
காட்டு வழிப்பாதையினூடான காதிர்காம பாதயாத்திரையானது ஆரம்பமானது
உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து குமண காட்டு வழிப்பாதையினூடான காதிர்காம பாதயாத்திரையானது ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் இன்று காலை ஆரம்பமானது.
நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு அரசகருமமொழிகள் சமூகமுன்னேற்ற, மற்றும் இந்து...
அரசை வீட்டிற்கு அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம்
விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு தமிழ்த்தேசியத்திற்காக குரல் கொடுத்து உழைத்தீர்களோ அதேபோன்று இன்றும் செயற்பட வேண்டும். நமது எண்ணமும் சிந்தனையும் தமிழ் இனத்தின் பாதுகாப்பை மையப்படுத்தியே இருக்க வேண்டும் எனவும்...
அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டல்!
திருகோணமலை தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களால்...
உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு மனோகணேசன் நாளை விஜயம்!
கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கான வீதி நுழைவாயிலை அமைச்சர் மனோ கணேசன் திறந்து வைக்கவுள்ளார்.
கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கான வீதி நுழைவாயிலை திறந்து வைக்குமாறு அமைச்சர் மனோ...
விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கை
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் கோளாவில் பிரதேசத்தில் பாரிய விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கைகள் மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டன.
பல வருடங்களாக குறித்த வீதியின் உட்புறமாக...
கதிர்காம பாதயாத்திரியர்களுக்கு நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தில் அன்னதானம்
அம்பாறை திருக்கோவில் நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தில் கதிர்காம பாதயாத்திரியர்களுக்கு முதல் தடவையாக அன்னதாம் அளிக்கப்பட்டுள்ளன.
இவ் புண்ணிய நிகழ்வு ஷீரடிசாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீத்தா விவே அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ற கருணாலயத்தின் நிருவாகிகளான்...








