மட்டு காத்தான்குடியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு
செழிப்பான தேசத்தை உருவாக்க போதையை இல்லாதொழிப்போம் எனும் தொனிப் பொருளில் போதைக்குஎதிரான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று காலை காத்தான்குடிபிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி...
சிங்கள கட்சிகளை நோக்கி தமிழ் மக்களை இழுத்துச் செல்லும் சம்பந்தன் மற்றும் டக்ளஸ்- கஜேந்திரன் குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுப்பதாக தெரிவித்து வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ் மக்களின் தமிழ்...
அரசு எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை:காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
இலங்கை அரசு எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க முன்வந்திருக்குமானால் நாம் ஜ.நா.சபையிடம் நீதி கோரி சென்றிருக்கமாட்டோம் இலங்கை அரசு எமது நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்ததன் விளைவாகவே நாம் ஜ.நா.சபையிடம் நீதி...
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா, வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
2008ல் காணாமல் போன மோட்டார் சைக்கில் 2019ல் கண்டுபிடிப்பு
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் 2008ஆம் ஆண்டு பல்சர் கறுப்பு நிற மோட்டார் சைக்கில் ஒன்று திருட்டு போய் இருந்த நிலையில்...
சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்! (படங்கள் இணைப்பு)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான வன்முறைகளில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஸ்டஈடு வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான...
அம்பாறை – திருக்கோவில் திருட்டுச் சம்பவங்கள்! (படங்கள் இணைப்பு)
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி திருடுபோயுள்ளதாக திருக்கோவில் பொலிஸில்...
சஹ்ரானின் காத்தான்குடி முகாமில் இருந்து வாள்கள் மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து, இன்று இரண்டாவது நாளாகவும் பெருமளவு வாள்கள் கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரானின்...
மட்டு. புனித திரேசா மகளிர் வித்தியாலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஜூன் 23ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில்...
மட்டக்களப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்
ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு, இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசளர்...








