திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லா
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார்...
தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞன் விடுவிப்பு
தடை செய்யப்பட்ட சஹ்ரான் ஹஷிமீன், தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால், நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம்...
ஹ்ரான் குழுவினர் வாடகைக்கு அமர்த்திய வாகனம் பிணையில் விடுதலை
தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரான் ஹஷிம் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக வாகனம், கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான்...
உகந்தை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பமானது.
வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நாநிலங்களும் சமூத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு...
மூதூரில் சமுர்த்தி முத்திரை வழங்கி வைப்பு!
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 42 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த 328 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று...
மட்டு உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் வரட்சியினால் குறைந்துள்ளது
மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம், தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக வெகுவான குறைந்துள்ளதால், நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக மேற் கொள்ளப்பட்டு வரும் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக, விவசாயிகள்...
மட்டு. காத்தான்குடியில் சமுர்த்தி உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில், சமுர்த்தி திட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய குடும்பங்களுக்கான சமுர்த்தி உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வு, இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி...
போதைப்பொருள் விற்று போராட்டம் நடத்தியவர் அல்ல பிரபாகரன் : கோடீஸ்வரன்
தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்
போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது இந்த செயற்பாடு தமிழ் மக்களை வெகுவாக பாதிந்துள்ளது என அம்பாரை மாவட்ட் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...
திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமைக்கு சாகாம குளத்தின் நீர் முகாமைத்துவம் இல்லாமயே காரணம்
அம்பாறை திருக்கோவில் பிரதேசமானது இயற்கை வளம் நிறைந்த பசுமையான பிரதேசமாகும் இங்கு வாழ்கின்ற சுமார் 33ஆயிரம் மக்கள் சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு என தமது ஜீவனோபாய...
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடகம்!
மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாராந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் நடைபெற்றது.
மாவட்ட கிராம அபிவிருத்தி...








