Sunday, January 25, 2026

திருக்கோவில் பிரதேச செயலாளர் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட தங்கையா கஜேந்திரன் இன்று தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவருக்கான பிரதேச செயலாளர் நியமனத்தை...

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரியின் பிஸ்டல் பறிப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒருவரின் ஆயுதமும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்றுவரும் நிலையில் அப்பகுதியில்...

மட்டக்களப்பு அரசடித்தீவில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு

கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் அருகில் உள்ள...

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் ஊடாக இந்த...

மட்டு. வாழைனையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் !

கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இன்று வயலுக்கு தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொண்டையன் கேணி...

கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை! (படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றத்தின் பின்னர் அங்கிருந்து கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை ஆரம்பமானது. இந்நிலையில், பாதயாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு அகில...

காட்டுப்பகுதியில் துப்புரவு பணி : 2 சந்தேக நபர்கள் கைது

மட்டக்களப்பு வாகரை வட்டார வன அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள கதிரவெளி காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் துப்பரவு பணியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் அதற்கு பயன் படுத்திய...

மட்டு. மங்களகம கிரம பாலம் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மீளமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரேயோரு சிங்கள கிராமமான மங்களகம கிரமாத்தின் நீண்டகால தேவையாக இருந்த பாலம் கம்பெரலிய திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிதியை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி...

கனடா பிரதிநிதிகள் : காத்தான்குடி பிரதிநிதிகள் சந்திப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதி நிதிகளை இன்று இலங்கையிலுள்ள கனடா நாட்டுத் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மேரி ஜோஷ்சி மற்றும் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான முதலாவது...

மட்டு. காத்தான்குடியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு, தீ அணைப்பு பயிற்சி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தீ அணைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவனின் பணிப்புரையின் கீழ்...

Recent Posts