கல்முனை விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு த.தே.கூவுக்கு ஏற்பட்டுள்ளது!
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை நாவிதவெளி...
கல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை!
நோய் தாக்கத்தின் காரணமாக கல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் உள்ள...
கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழித்தின போட்டியில் திருமலை கல்வி வலயம் முதலிடம்
அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் திருகோணமலை கல்வி வலயம் முதலிடத்தை பிடித்தது.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் 06 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் பெற்றுக்கொண்ட...
தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழி – கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்
தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழியாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி செம்மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட பாரம்பரிய முதல் மொழி எனும் பெருமையையும் பெறுகின்றது...
மோதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள்...
தையல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், ஆறு மாத கால தையல் பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, மீராவோடை அமீர் அலி கேட்போர்...
மட்டக்களப்பில் யானை தாக்குதல் : மூன்று நாட்களில் மூவர் பலி
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுவரை 3 பேர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பிரதேசத்தில் அச்ச நிலமை காணப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை...
வடக்கு கிழக்கில், மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட விரும்பவில்லை – அர்ஜூன ரணதுங்க
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன...
நாட்டை நேசிக்கும் தலைவரே ஜனாதிபதியாக வரவேண்டும் – கோடீஸ்வரன்
இலங்கை நாட்டை இன்று சர்வதேச வல்லரசு நாடுகள் குறிவைத்து நாட்டின் இறையான்மைக்கு சவால் விடும் வகையில் பல்வேறு உடன்படிக்கைகளை அரசாங்கத்துடன் செய்து கொண்டு, இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான அச்சுறுத்தல்களை மறைமுகமாக...
வவுனியாவில் அதிசயமான வாழைக்குலை
வவுனியாவில் அதிசயமான வாழை மரம் ஒன்று பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளியே தெரிவதைப் பார்வையிடுவதற்கு மக்கள் சென்று வருகின்றனர்.
வவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில் இன்று வீட்டு வளவிலுள்ள வாழை...








