Tuesday, March 17, 2026

வெடிகுண்டு மிரட்டல் : இந்திய விமானம் அவசரமாக தரையிறக்கம்

எயார் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று, வெடி குண்டு மிரட்டல் காரணமாக, லண்டனில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா மும்பாயில் இருந்து அமெரிக்கா சென்று கொண்டிருந்த ஏ.எல் 191 என்ற விமானம்,...

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா இலங்கை விஜயம்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா, இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். ஜப்பானில் நடைபெறவுள்ள, ஜி20 அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் நோக்கி பயணித்த அவர், இலங்கைக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளும்...

பரிஸ் தேவாலய தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

பரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது...

எத்தியோப்பியா ஆட்சி கவிழ்ப்பு: 37 பேர் பலி

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், அந்த நாட்டின் பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அம்ஹாரா மாகாண ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அங்கு...

255 மாவட்டங்களில் நீர் சேகரிப்பு திட்டம் – மத்திய அரசு தீவிரம்

இந்தியா முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் 255 மாவட்டங்களில் நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை என 2 பருவமழை பெய்கிறது. பல...

அமெரிக்காவுடன் போர்தொடக்க விரும்பவில்லை-ஹசன் ரவுகானி

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஏவுகணை வாங்கும் திட்டம் கைவிடப்படாது: துருக்கி

ரஷ்யாவுடனான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார். இதுகுறித்து...

மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்

மலேசியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுக்கு காற்றை சுவாசித்தமையால் இந்த மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக...

மகளின் திருமணத்திற்கு செல்ல நளினிக்கு 6 மாதம் பரோல்?

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல்...

ஒரே நாளில் 51 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆட்டத்தை அடக்க ஆப்கானிஸ்தான் இராணுவம் போராடி...

Recent Posts