பதட்டம் ஆரம்பம்-அமெரிக்காவின் உளவு விமானத்தை வீழ்த்தியது ஈரான்
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று...
பரிஸ் தேவாலய தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது
பரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது...
புகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் மரணம்
பங்களாதேஷ் நாட்டின் வடகிழக்கு பகுதியில் எக்ஸ்பிரஸ் புகையிரத்தின் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி நேற்று...
ஆப்கனில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் 3 இடங்களில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில...
விமானத்தை சுட்டு வீழ்த்தி ஈரான் தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்
அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல்...
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் பலர் மரணம்-photo
பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வால்கர் ரயில் நிலையத்தில்...
ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல்
ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த...
லிபிய அகதிகள் படகு கவிழ்த்ததில் 150 பேர் மரணம்
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில். சென்ற அகதிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின்...
ஒரே நாளில் 51 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆட்டத்தை அடக்க ஆப்கானிஸ்தான் இராணுவம் போராடி...
இம்ரான் கான் பதவி விலகவேண்டும்-மக்கள் பேரணி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அந்நாட்டின் எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள...





