நளினிக்கு ஒரு மாத பரோல் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுஇ வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி சென்னை...
ஈரானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டனின் கடற்படை
ஜிப்ரால்டர் கடற்பகுதியில், ஈரானிய எண்ணெய் கப்பலை, பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி, குறிப்பிட்ட கப்பல் சிரியாவிற்கு சென்று கொண்டிருந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பிரிட்டனின் கடற்படையினர் கப்பலை கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்கா விடுத்த...
அமெரிக்காவில் நிலநடுக்கம்!
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து...
பாகிஸ்தானில் படகு விபத்து:30 பேர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் 80 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30பேர் உயிரிழந்துள்ளனர்.
படகின் கொள்ளவிற்கு அதிகமாக, பயணிகளை படகில் ஏற்றியமையே விபத்துக்கு காரணம் என...
லிபியாவில் வான்வழி தாக்குதல் 40 பேர் பலி!
லிபியாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபியா தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதியான தஜூரா என்ற இடத்தில் காணப்படும்அகதிகள் முகாம் மீதே தாக்குதல்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முக்கியத்துவமானது-தலிபான் பயங்கரவாதிகள்
அமெரிக்காவுக்கும், தங்களுக்கும் கத்தாரில் தொடங்கியுள்ள 7-ஆவது கட்ட பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சுவார்ததை ஆரம்பமாகியுள்ளது.
“அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையேயான...
இராணுவ நிதியில் தடுப்பு சுவர்:ட்ரம்புக்கு நீதிமன்றம் தடை!
மெக்ஸிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு இராணுவ நிதியை பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் வருவதை தடுப்பதற்கு கலிபோர்னியா அரிசோனா மற்றும் மெக்ஸிகோ...
பயங்கரவாத நிதி முடக்கம்:ஜி20 நாடுகள் தீர்மானம்!
பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை முடக்க ஜி20 நாடுகள் தீர்மானித்துள்ளன.
பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை முடக்க நடவடிக்கை எடுப்பதாக ஜி20 அமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்...
மெக்சிக்கோ எல்லையில் தந்தையும் மகளும் பலி : விமர்சனங்கள் முன்வைப்பு
அமெரிக்கா மெக்சிக்கோ எல்லையில், எல்சல்வடோரை சேர்ந்த தந்தையும் 2 வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என, குடியேற்றவாசிகள் தொடர்பான அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மெக்சிக்கோ அமெரிக்க எல்லையில்...
மடகாஸ்கர் சுதந்திரத்தினத்தில் 16 பேர் பலி
மடகாஸ்கர் நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு மடகாஸ்கர். இங்கு நேற்று...








