Tuesday, March 17, 2026

அமெரிக்காவை அச்சுறுத்தும் மழை!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம்...

ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை வெற்றி

கட்டார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி விமானங்களை மோதி கொடூர...

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத்தை அழித்தது சவுதி

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி ஆரம்பித்து இன்றும் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ஜனாதிபதி...

பிரித்தானியா, ஈரானை அச்சுறுத்துவது தவறான செயற்பாடு : அமீர் ஹதாமி

ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலை, பிரித்தானியா கடந்த வாரம் முதல் தடுத்து வைத்துள்ளமை, ஈரானை அச்சுறுத்தும் தவறான செயற்பாடு என, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி தெரிவித்துள்ளார். அவரது உரை அந்நாட்டு அரசாங்க...

உளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை !!

வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக 10 பேரை பொது இடத்தில் வைத்து சோமாலியா பயங்கரவாதிகள் தூக்கிலிட்டு கொலை செய்தனர். சோமாலியா நாட்டைச் சேர்ந்த ‘அல் ஷாபாப்’ இயக்கத்தின் பயங்கரவாதிகள், கடந்த வாரம் 10 பேரை பொது...

238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு சிறைப்பிடித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக மெக்சிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை...

நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல்

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ்...

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவம் : 14 பேர் பலி, 140 காயம்

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடமொன்றை இலக்கு வைத்து தாலிபான் தீவிரவாதிகள் இன்று நடாத்திய கார் குண்டுத் தாக்குதலில், 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 140 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 6 பாதுகாப்புப்...

லிபியாவில் போர் நிறுத்தம் வேண்டும்:ஐ.நா சபை

லிபியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது. லிபியாவில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், அங்கு போர்...

பாபிலோன் உலக பாரம்பரிய தளமாக அறிவிப்பு!

ஈராக்கின் பல தசாப்த கால பரப்புரைகளைத் தொடர்ந்து பாபிலோன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜானின் தலைநகரான பாகுவில் நடைபெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுக் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது...

Recent Posts