சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல்:10பேர் பலி!
சோமாலியாவின் கிஸ்மேயோ துறைமுக நகரில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிஸ்மேயோ நகரில் உள்ள அசாசே விடுதிக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளுர் அதிகாரிகள் செல்வது...
நடுவானில் குலுங்கிய விமானத்தால் பயணிகள் அச்சம்!
அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானம் ஆட்டம் கண்டதால் 37 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது நடுவானில் விமானம் கடுமையாக ஆட்டம் கண்டதால் பதற்றம் ஏற்பட்டதுடன்,...
ஜாப்பானில் பாரிய நிலநடுக்கம்
ஜப்பானின் கியூஷு தீவில் இன்று காலை 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் , பாதிப்புக்களின் விபரம் வெளிவரவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை...
பேஸ்புக் நிறுவனத்திற்கு 90 ஆயிரம் கோடி அபராதம்
பேஸ்புக் நிறுவனத்திற்கு சுமார் 90 ஆயிரம் கோடி ரூபா அபராதத்தை விதிப்பதற்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர்.
தனியுரிமை தரவு மீறல் குறித்து குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான விசாரணைகளுக்கு அமைய, இந்த அபராதத்தை விதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் : 6 பேர் கொலை, 40க்கும் மேற்பட்டோர் காயம்
ஆப்கானிஸ்தானில், சிறுவன் ஒருவன் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் நங்ஹகர் மாநிலத்தில், திருமண நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஆப்கான் அரச...
இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது:அமெரிக்கா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் தீவிரவாத செயற்பாடுகள் தலைதூக்குவதை தடுக்க அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமுத்திர...
டிரம்ப் நேர்மையானவர் அல்ல-வெளியானது கருத்துக்கணிப்பு!!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு...
பாகிஸ்தானில் ரயில்கள் விபத்து : 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில், வால்கர் ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் ஒன்று நின்று...
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் பலர் மரணம்-photo
பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வால்கர் ரயில் நிலையத்தில்...
சிரியாவில் கண்ணிவெடியில் சிக்கி 7 குழந்தைகள் மரணம்!
சிரியாவில் கண்ணிவெடியில் சிக்கி அப்பாவி குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப்போரை...








