ஆப்கானிஸ்தானில் மோதல்:76 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் பொது மக்கள் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நேற்று நள்ளிரவில் அரசபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது,...
மும்பை கட்டட விபத்து:உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு!
மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
100 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம்...
இந்தோனேசியாவில் நில நடுக்கம்-இடிந்தது கட்டிடங்கள்
இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது .
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது...
பிரான்ஸ் தேசிய தினம் வன்முறை தினமாக மாறியது !!(photo)
பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறை வெடித்து பாரீஸ் நகரம் போர்க்களமாக காட்சி அளித்தது.
பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர்...
பாகிஸ்தானில் கன மழை: 23 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
லாஸ்வா பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை,...
நேபாளத்தில் கடும்மழை:உயிரிழப்பு 65 ஆக உயர்வு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 28 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை. கனமழையால் தாழ்வான பகுதிகளில்...
பாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!!!
சுரங்க பணி ஒப்பந்தம் இரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் கோர்ட்டு பாகிஸ்தானுக்கு ரூ.104633 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள...
நேபாளத்தை அச்சுறுத்தும் இயற்கை!
நேபாளத்தை அச்சுறுத்தி வரும் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தம் காரணமாக சில...
ரஷ்யாவிடம் துருக்கி ஆயுதக் கொள்வனவு! (காணொணி இணைப்பு)
அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி ரஸ்யாவிடம் எஸ்-400 ரக ஏவுகணை தொகு பாகங்களை கொள்வனவு செய்வதற்கு துருக்கி முடிவெடுத்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி கொள்வனவு செய்தால், அந்த நாட்டின் மீது...
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்:25 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 25 பேர் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் மிண்டானா தீவுப்பகுதியில் நேற்றைய 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ்...








