அமெரிக்காவின் குற்றச்சாட்டினை ஏற்க மாட்டோம்-ஈரான்
எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தான் காரணம் என்ற அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது அதனை ஒரு போதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடா...
சீனாவில் பலத்த மழை 61 பேர் உயிரிழப்பு
சீனாவில் பெய்து வரும் அடைமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன
இதனால் இதுவரை 61 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் வடக்கு சீனா பகுதிகளில் கடந்த ஒரு வார...
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்-விசாரணையில் திருப்பம்
கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
நியூசிலாந்து பள்ளிவாசலில் நடந்தப்படட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேரை...
எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்
ஓமான் வளைகுடாவில் எண்ணைக் கப்பல்கள் மீது தாக்குதல் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து, சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளது. பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல், தீப்பிடித்து...
சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள விமான நிலையமொன்றை இலக்கு வைத்து ஏமன் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளானர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் , மூன்று பெண்களும்,உள்ளடங்குவதாக...
ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது தாக்குதல்
ஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
முகங்களை மூடியவாறு தலைக்கவசம் அணிந்தவர்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவியல் வழக்குகளை...
‘வாயு’ புயல்-3 இலட்சம் மக்கள் குஜராத்தில் இடம்பெயர்வு !
அரேபியக் கடலில் உருவாகியுள்ள‘வாயு’ புயல், இந்தியாவின் குஜராத் மாநில கரையை நெருங்குவதால், 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
‘வாயு’ புயல் குஜராத் மாநில கரையோரத்தில் நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால்,அங்கு தேவையான...
துபாயில் சாலை விபத்து: 17 பேர் பலி
துபாயில் இடம்பெற்ற சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமானில் இருந்து துபாய் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 30க்கும்...
சிரியாவில் வான்வழி தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி
சிரியா நாட்டில் தீவிரவாதிகளை தாக்குவதற்காக அந்நாட்டின் இராணும் நிகழ்த்திய வான்தாக்குதலில் 5 சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் தீவிரவாத இயக்கம்...
இந்தியாவின் மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!
இந்தியாவின் மும்பை குர்லா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல குர்லா ரயில் நிலையத்தில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து...








