பதட்டம் ஆரம்பம்-அமெரிக்காவின் உளவு விமானத்தை வீழ்த்தியது ஈரான்
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் பப்புவா மாநிலத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை...
அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா
புடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று(ஜூன் 19) நடைபெறும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எம்.பி.,க்களை...
டிரம்பின் அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனைக் காண சுமார் 20 ஆயிரம் பேர் ஃபுளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் திரண்டனர்.
´மேலும் நான்கு...
நியூசிலாந்தில் 2 விமானங்கள் விபத்தில் சிக்கியது
நியூஸிலாந்தின் மாஸ்டர்டன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்றுமொரு விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த இச்சம்பவம் நியூஸிலாந்தின் தெற்கு பகுதில் இடம்பெற்றுள்ளது இதன் போது இரண்டு...
விசாரணைக் கூட்டிலே உயிரிழந்தார் எகிப்து ஜனாதிபதி!
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி, நீதிமன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர் 2013ம் ஆண்டு பதவிக்கு வந்து சிறிய காலத்திலே இராணுவத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
67 வயதான அவர், பதவி நீக்கப்பட்டதில் இருந்து சிறையில்...
ஈரானுக்கு எதிராக ம-கிழக்கில் 1000 படைவீரர்கள்!
மத்திய கிழக்கிற்கு 1000 மேலதிக படையினரை அனுப்ப அமெரிக்கா தயாராகியுள்ளதாக அமெரிக்க பதில் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான பதற்றத்தின் மத்தியில் 1000 மேலதிக படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா தயாராகியுள்ளதாக அமெரிக்க...
சீனாவில் நிலநடுக்கம்-11 பேர் பலி
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு மற்றும் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள்...
சோமாலியாவில் தொடர் குண்டுவெடிப்பு பலர் மரணம்
சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்,மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
சோமாலியாவின் தலைநகர் மொகாதீசுவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள பொலிஸ் சோதனை சாவடியில்...
தொடர்கிறது ஹொங்கொங்கில் போராட்டம்!
கைதிகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து ஹொங்கொங் தலைநகரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நேற்றைய தினமும் தொடர்ந்தது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத்திரம் சுமார் 3 லட்சத்து 38 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டதாக...








