பிரேசில் நாட்டில் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 57 பேர் மரணம்
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் நடைபெற்ற பயங்கர கலவரத்தில் 57 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறை ஒன்றில் நேற்று பயங்கர கலவரம்...
பாகிஸ்தானில் விமான விபத்து:17 பேர் பலி!
பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் - ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12...
நைஜீரியாவில் துப்பாக்கி சூடு 65 பேர் பாலி
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் போர்னோ நகரில் உள்ள இறுதிச் சடங்கு நிகழ்வு ஒன்றில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளபபட்டுள்ளதாக...
சவுதி அரேபியாவின் இளவரசர் காலமானார்
சவுதி அரேபிய நாட்டின் இளவரசரும், மன்னரின் மூத்த அண்ணனுமான பந்தர் பின் அப்துல்லா அஜிஸ் அல் சவுத் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
சவுதி அரேபிய நாட்டின் மறைந்த மன்னர் அப்துல்லா அஜிஸ் அல்...
அரசின் தடையை மீறி ஹாங்கொங்கில் போராட்டம்!
ஹாங்கொங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீன ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் அங்கு பதற்றம்...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்:08பேர் உயிரிழப்பு!
பிலிப்பின்ஸில் நேற்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பின்ஸின் வடக்கே அமைந்துள்ள படானெஸ் மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு பின்னதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கம் மற்றும்...
மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை!
மும்பையில் பெய்து வரும் கன மழையை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்யும் என்பதால் மும்பையில் வசிக்கும் மக்களுக்கு இந்திய வானிலை மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்...
நேபாளத்தில் தொடரும் மழை:வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 111 பேர் பலி
நேபாளத்தில் தொடரும் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆகா உயர்ந்துள்ளது
நேபாளத்தில் பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு...
பிலிப்பினில் நிலநடுக்கம்-8 பேர் பலி
பிலிப்பைன்சில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களால் 8 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இலங்கை நேரப்படி அதிகாலை 4.16...
இம்ரான் கான் பதவி விலகவேண்டும்-மக்கள் பேரணி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அந்நாட்டின் எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள...