இம்முறை நல்லூருக்கு சோதனையின் பின்பே பக்தர்களுக்கு அனுமதி!
இம்முறை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி வருடாந்த உற்சவத்திற்கு ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் பொலீசாரின் சோதனை நடவடிக்கையின் பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பொலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய...
ரணில் அரசியல் தீர்வு என்னும் பெயரில் தேர்தல் நடவடிக்கை!
பதிவு செய்யப்படாத கட்சி ஒன்றின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கும் ஒருவரே, வன்னியில் இனவாத கருத்தை பரப்பி வருவதாக, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியாவில் உள்ள...
வவுனியா பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, எதிர்வரும் 26 ஆம் திகதி
வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
26 ஆம் திகதி ஆரம்பமாகும் திருவிழா, எதிர்வரும் 4 ஆம் திகதி...
வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் தீ விபத்து
விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான, வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில், இன்றுபிற்பகல் 2.30 மணியளவில், பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும், விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும்...
மன்னார் மாந்தையில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், பிரிஜிங் லங்கா நிறுவனத்தினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில், மன்னார் மாந்தை மேற்கில் ஆரோக்கியா உணவகம், கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வண்ணா குளம் பகுதியில்...
வேள்வித் தடையை உயர் நீதி மன்றம் நீக்கியது!
இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு...
வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வு! (காணொணி இணைப்பு)
வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச் சிலையடியில் இன்று காலை ஆடிப்பிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நகரசபை கலாசார பேரவையின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதி, முச்சந்திலுள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் நகரசபை உபபிதா சு.குமாரசுவாமி தலைமையில்...
வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு
அனுராதபுரத்தலிருந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாகவும், தடம்...
ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video)
முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது.
விசேட வசந்த மண்டப பூஜைகளையடுத்து, தான்தோன்றீஸ்வர பெருமான் வீதி...
வவுனியாவில் வீதிகள் திருத்தப்படும்!:சிவசக்தி ஆனந்தன் (Video)
அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணத்தில்,வவுனியா மாவட்டத்தில் வீதிகள் புனரமைச் செய்யப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணம் கிடைத்தால், வவுனியா...








