Tuesday, January 20, 2026
Home வடக்கு செய்திகள்

வடக்கு செய்திகள்

புலிகள் புதைத்த தங்கத்தை தேடும் இராணுவம்-புதுக்குடியிருப்பு

தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.                   கடந்த மாதம் 27 ஆம் திகதி...

ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video)

முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது. விசேட வசந்த மண்டப பூஜைகளையடுத்து, தான்தோன்றீஸ்வர பெருமான் வீதி...

முல்லையில், வீட்டுத்திட்ட நிதி கோரி ஆர்ப்பாட்டம்

வீடமைப்புத் திட்டத்திற்கான நிதிகள் வழங்கப்படாமையை கண்டித்து, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த வருடம் மார்கழி மாதம்...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டத்தில் இன்றும் பல நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டமானது நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது அந்த வகையிலே நேற்று  தொடக்கம் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் இன்று இரண்டாம் நாள்...

முல்லைத்தீவில் விபத்து:இராணுவ வீரர் உயிரிழப்பு! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ...

பேராறில் சட்டவிரோத மணல் அகழ்வு! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் எந்தவிதமான அனுமதியும் பெற்றுக்கொள்ளாது மணல் அகழ்வு தொடர்வதாக...

யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை

யாழ். பல்கலைகழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க...

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் தென்பகுதி மக்கள் சத்தியாகிரகம்!

    முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதியில் இருந்து வருகைதந்த சிங்கள மக்கள் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.     முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள...

கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு : நீதிபதியை தீர்வுகாணுமாறு மக்கள் கோரிக்கை

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று...

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல்! (படம்,காணொளி இணைப்பு)

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில்...

Recent Posts