முதுகுப்பக்கமாக பாய்ந்து இதயத்தை தாக்கிய குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், இளைஞனின்...
பூநரி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண்ணகழ்வு : மக்கள் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி பூநரி பகுதியில் மேற்கொள்ளப்படும் முறையற்ற மண்ணகழ்வைத் தடுத்து நிறுத்தக்கோரி, பூநகரிபிரதேச மக்கள் ஒன்று திரண்டு பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை...
வாள்வெட்டு குழு மீது பொலிஸார் துப்பாக்சிச்சூடு:ஒருவர் பலி
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தச் சென்ற ஆவா குழு மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...
மணிவண்ணனின் உறுப்புரிமை வழக்கு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நீதிமன்றில் சமர்பித்த ஆவணங்கள் உண்மையா என ஆராயுமாறும், அவை போலியானவையாயின் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர...
கிராமசக்தி மக்கள் கருத்திட்டம்:முல்லைத்தீவுக்கு மூன்றாமிடம்!
முல்லைத்தீவு மாவட்ட நெய்தல் இயற்கை உரத் தயாரிப்பு தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்று 30 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கிராம சக்தி மக்கள் கருத்திட்டத்தின் கீழ்...
கன்னியா சம்பவம்:மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை கண்டனம்!
கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை இன்று வெளியிட்டுள்ள தமது கண்டன அறிக்கயில் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கன்னியா...
கிளிநொச்சியில் தொடருந்து விபத்து:இருவர் பலி!
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே விபத்து இடம்பெற்றள்ளது.
இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற...
மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பு : அரசுக்கு ஆதரவு
தமிழ் மக்களின் பிரதிநிதிகள், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயற்படுகின்றனர் என, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தை சேர்ந்த லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல், கிளிநொச்சியில் நடத்திய...
யாழ். கச்சேரி பகுதியில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்தவிநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று, உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிளில் சென்ற 6...
நல்லூர் திருவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள்...









