வல்வெட்டித்துறையில் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் வீடொன்றில் இருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில், 55வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம்,...
மன்னாரில், பயங்கரவாதம் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு
பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவரவாத செயற்பாடுகளின் போது, இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இன, மத கலாசார ரீதியான பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகளை இளைஞர்கள் மத்தியில் தீர்த்துக் கொள்வது தொடர்பான செயலமர்வு, மன்னாரில் இன்று...
வைத்திய கலாநிதி கோபி சங்கர், வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக நியமனம்
வடக்கு மாகாணத்தின் வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக வைத்திய கலாநிதி கோபி சங்கர்,வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், நேற்று ஆளுநர்...
யாழ். கொடிகாமத்தில் கெற்பேலி சிவனாலய மண்டபம் திறந்து வைப்பு
கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பேலி சிவனாலய மண்டபம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கெற்பேலி சிவனாலயத்திற்கு மண்டபம் நிர்மாணிப்பதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா...
மன்னாரில் சட்டவிரோத கற்றாளை அகழ்வு
மன்னாரில், பிரதேச சபையின் தீர்மானத்தை உதாசீனம் செய்து, சட்டவிரோதமான முறையில் கற்றாளைத் தாவரங்கள் அகழ்ந்தெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தின் எல்லைப்பகுதியில், வங்காலை மன்னார் பிரதான வீதியின்...
வவுனியாவில், விபுலானந்தா முன்பள்ளி திறந்து வைப்பு
வவுனியா தாஸ்நகரில் முன்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்கோடும், அவர்களின் பாதுகாப்பான கல்வியை மேம்படுத்தும் நோக்கோடும், விபுலானந்தா முன்பள்ளி இன்று திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட...
பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
கடந்த 3 வருட காலமாக கோரிக்கை விடுத்தும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை வெளிச்சவீடு புனரமைத்து தரப்படவில்லை என, வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாச தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கல்வி இராஜாங்க...
வவுனியாவில், வீட்டுக் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
வவுனியா புளியங்குளத்தில், வீட்டுக் கிணற்றில் இருந்து, இன்று காலை இராணுவத்தினர் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரர்ணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயுதங்களை...
வவுனியாவில், தபால் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு
தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும், இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர்...
வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு.
வவுனியாவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதுண்ட இளைஞர் கல்கமுவ பகுதியை சேர்ந்த மதூன் திலிந்த ஜெயவீர என...








