Thursday, January 22, 2026

வவுனியவில், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி

அண்மையில் நியமனம் பெற்ற, பாடசாலைகளுக்கான விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி, வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில், இன்று நடைபெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையிலும், ஆசிரிய ஆலோசகர் யூட் பரதகுமாரின்...

மாவிட்டபுரத்தில் நாளை மறுதினம் திருத்தேர் வெள்ளோட்டம்! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'முக உத்தர' திருத்தேர் வெள்ளோட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கிரியைகள் நடைபெற்று,...

லண்டன் கிங்ஸ்டன் மாநகர முன்னாள் முதல்வர் யாழ் விஜயம்! (காணொளி இணைப்பு)

லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் வைத்தீஸ்வரன் தயாளனிற்கு யாழ் மாநகர சபையினால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் உறுப்பினரும், முன்னாள் முதல்வருமாகிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் தயாளனிற்கு, யாழ் மாநகர சபையில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, யாழ்.மாநகர...

ஊரெழு ஆலயத்தில் இருந்த குளவிக்கூடு அகற்றப்பட்டது! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் ஊரெழுவில் ஆலயமொன்றின் மணிக்கூட்டு கோபுரத்தடியில், குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடு அகற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை ஊரெழு பகுதியில் ஆலயமொன்றிலிருந்த மணிக்கூட்டு கோபுரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவி...

வல்லை பாலத்துக்குள் பயணித்த டிப்பர்! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை பாலத்துக்கு அருகில் டிப்பர் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடல் நீர் ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...

யாழில் பலத்த மழை!

யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் நேற்றிரவு கடும் காற்றுடன் பலத்த மழையும் பெய்துள்ளது. யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடும் மழைபெய்துள்ளது. நீண்ட நாட்களாக, கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்த நிலையில், நேற்றிரவு பலத்த மழைவீழ்ச்சி...

மன்னாரில், கறுப்பு ஜீலை நினைவேந்தல் : (ரெலோ)

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, மன்னாரில் இன்று மாலை நடைபெற்றது. விடுதலை போரட்டத்தின் ஆரம்பத் தலைவர்களான, தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, போராளிகளான ஜெகன், தேவன் நடேசுதாசன், குமார், சிவபாதம் சிறீக்குமார்,...

யாழ் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கிடையே மோதல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 9 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மோதல் சம்பவமானது நேற்றிரவு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.   முதலாம் வருட...

வடக்கில் வைத்து 4 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு வெளி கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப்பணியின்...

1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் திட்டம்!

கிளிநொச்சி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டக் கல்வி பாடசாலைகளில் கல்வி பயிலும் 50 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த துவிச்சக்கர...

Recent Posts