மன்னாரில் விழ்ப்புணர்வு செயலமர்வு!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான இரண்டாம் நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு மன்னாரில் இன்று இடம்பெறுகின்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான இரண்டு நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு...
போரின் பின் பறிபோகும் முல்லைத்தீவு மாவட்ட வளங்கள்!
முல்லைத்தீவு மாவட்ட இயற்கை வளங்கள் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் மிகவும் மோசமான முறையில் அழிக்கப்பட்டுவருவதாவும், இது தொடர்பில் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக, கருங்கல்...
துணுக்காய் அரைக்கும் ஆலையை இயங்க வைக்குமாறு மக்கள் கோரிக்கை!
முல்லைத்தீவு - மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையை இயங்க வைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துணுக்காய் வெள்ளாங்குளம் வீதியின் ஓரமாக பல மில்லியன் ரூபா பெறுமதியில்...
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை!
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி வலிகாமம் கல்வி வலய...
தையிட்டி விகாரைக்கு எதிராக நடவடிக்கை!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில், தனியார் காணியை அபகரித்து அமைக்கப்படும் விகாரை தொடர்பில், நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில்...
சம்தந்தனின் நடவடிக்கை தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் : அனந்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்வதென்பது வேடிக்கையான விடயம் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தை...
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார விழா
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாடு விழா - 2019, இன்று நடைபெற்றது.
பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களின் மங்கள...
அதிகரித்த ஒலிபெருக்கிப் பாவனை : கட்டுப்படுத்த ஆளுநர் உத்தரவு
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல், கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, ஒலி பெருக்கி பாவனையை கட்டுப்படுத்துமாறு, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக, சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று மதியம் 12.00 மணியளவில், வவுனியா...
வவுனியாவில், காணிப் பிணக்குகள் தொடர்பில் செயலமர்வு
வவுனியா மாவட்டத்திலுள்ள, காணிகள் தொடர்பான பல்வேறுபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான செயலமர்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தலைமையில், இன்று நடைபெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வில், வட மாகாண காணி...








