மன்னாரில் 6 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் !
மன்னார் - தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக, இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 6 இந்திய மீனவர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை, எதிர்வரும் 5 ஆம் திகதி...
வடக்கு மாகாண, காணி பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு
வடக்கு மாகாணத்தில், காணி பிரச்சினைகள் தொடர்பாக, மாகாண காணி உதவி ஆணையாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில்,...
வவுனியவில், பயணிகளின் பிரச்சினைகள் ஆராய்வு
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில், பயணிகள் எதிர்நோக்கும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து, இன்று ஆராயப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனியார் பேரூந்து...
கேப்பாப்பிலவில் ஒருவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாமில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு 59ஆவது படைப்பிரிவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, இலங்கை இராணுவத்தின் 16ஆவது பொறியியல் பிரிவு முகாமில், சமையல்...
வவுனியாவில், நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு
வவுனியா றம்பைவெட்டியில், சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ், நீர் சுத்திகரிப்பு நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ், சுமார் 15 இலட்சம் ரூபா...
யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை
யாழ். பல்கலைகழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.
உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க...
வவுனியாவில் நல்லிணக்கக் கலந்துரையாடல்!
வவுனியா பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கை தேசிய சமாதான பேரவையினால், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று, இன்று வவுனியா பௌத்த வணக்கஸ்தலத்தில் இடம்பெற்றது.
நல்லிணக்கம் தொடர்பான பிரதேச...
கிளிநொச்சியில் பொலிஸார் கௌரவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 7 பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பாக சேவையாற்றிய பொலிசாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வு, இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், வடமாகாணத்திற்கு...
பல்கலைக்கழக வளாகத்தில் தீப்பரவல்
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட தீ ஏற்பட்டுள்ளது.
வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில், பற்றைக்காடுகளாக காணப்பட்ட பகுதியிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் கடும் காற்று மற்றும்...
வவுனியாவில், எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியாவில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், எதிர்வரும் 30ஆம் தகிதி, வவுனியா...








