வடக்கு ஆளுநரால் மாங்குளத்தில் மரநடுகை
உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும், இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கொழும்பு - கண்டி பிரதான வீதியான...
கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்!
முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றநிலையில் இன்று புனித ரமழான் பண்டிகையை கிளிநொச்சியில் வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்.
கிளிநொச்சி...
புதூர் நாகதம்பிரானின் கண்ணிலிருந்து வழியும் இரத்தம்:பக்தர்கள் படையெடுப்பு
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நாகதம்பிரான் சிலையின் கண்களில் இருந்து இரத்த கண்ணீர் சொரிகின்றது.
இன்று காலை முதல் நாகதம்பிரானின் சிலையின் இடது கண்ணில் இருந்து இரத்தம் சொரிந்து வருகின்றது.
நாகதம்பிரான் சிலையின் கண்ணிலிருந்து இரத்தம் வரும்...
நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டத்தில் இன்றும் பல நிகழ்வுகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டமானது நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது
அந்த வகையிலே நேற்று தொடக்கம் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் இன்று இரண்டாம் நாள்...
ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
இரணைமடுப்பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி...
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 967 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இக்குடும்பங்களுக்கு...








