Thursday, January 22, 2026

மன்னாரில் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கில் ஓமிக்ரோன் திரிவுடையவர்கள் உள்ளார்களா என்பதை கண்டறிய பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறி ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார...

யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டை மறவர் குள புனரமைப்புப் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை மறவர் குள புனரமைப்பிற்கான அடிக்கல்லினை, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்,மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின்...

கிளிநொச்சி இரட்டைக் கொலையாளி சான்றுகளுடன் கைது !

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில், நேற்று அதிகாலை இடம்பெற்ற கொலையின், சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்தேக நபர் இன்று பொலிசாருக்கு...

வவுனியா தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக சேதம்!

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிவடைந்துள்ளது. தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத சமயம் பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்த...

முல்லையில், வீட்டுத்திட்ட நிதி கோரி ஆர்ப்பாட்டம்

வீடமைப்புத் திட்டத்திற்கான நிதிகள் வழங்கப்படாமையை கண்டித்து, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த வருடம் மார்கழி மாதம்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வவுனியாவில் போராட்டம்! (காணொளி இணைப்பு)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீரப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சண்முகம்பிள்ளை...

கிளிநொச்சியில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு! (காணொளி இணைப்பு)

கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இருவரின் சடலங்களும் இன்று...

கன்னியாவை பாதுகாப்போம் யாழில் கலந்துரையாடல்!

திருகோணமலை கன்னியாவை பாதுகாத்தல் தொடர்பில் சைவமகா சபையின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பௌத்த மயமாகும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ள திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று ஆகியன அடங்கியுள்ள பிரதேசத்தை பாதுகாக்கும்...

வீட்டுத்திட்டம் கோரி நிற்கும் வவுனியா சிவபுரம் மக்கள்! (படங்கள் இணைப்பு)

வவுனியா, செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஓலை மற்றும் தகரக் கொட்டகை வீடுகளில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். சிவபுரம் கிராமத்தில் வசித்து வந்த...

கௌதாரிமுனையில் அகழ்வதற்கு தடை!

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கு தடைவிதித்து, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் விடுத்த உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரி முனைப்பகுதியில் இயற்கை வளமான மணல் தொடர்ந்;தும்...

Recent Posts