யாழ்ப்பாணத்தில் 60 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதி மீட்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு பகுதியில் கடற் படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது 60 .7 கிலோ கிராம் எடையுடைய பீடி இலைகள் கொண்ட பொதி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பீடி இலைகள் ...
மன்னாரில் படகு ஒன்றிலிருந்து கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு
மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140. 760 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த...
முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குழு கைது!
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 16 பேர் கொண்ட குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வள...
A9 வீதியினை பசுமை வீதியாக மாற்றும் மரநடுகைத் திட்டம்
உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கண்டி - யாழ் பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இணைந்து...
நாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு
நாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் . 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு 652 செயற்திட்டங்கள் 37ஆயிரத்தி 408 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்திருமதி ரூபவதி கோதீஸ்வரன் அவர்கள் தெரவித்துள்ளார்.
இன்றைய நாள்...
பிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து, பௌத்த விகாரையை அமைத்து, சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது சிங்கள...
கரவெட்டியில் 2110 சமுர்த்தி பயனாளிகளுக்கு உரிமப் பத்திரம்
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 2110 சமுர்த்தி பயனாளிகளுக்கான உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி பயனாளிகளுக்கான சமூக உரிமைப் பத்திரம் வழங்கும்...
தேசிய மரநடுகை வேலைத்திட்டம் : கிளிநொச்சியில் முன்னெடுப்பு (படங்கள் இணைப்பு)
தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மரநடுகை வேலைத்திட்டம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி...
சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது...








