150 ஆவது வருட யூபிலி விழா
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின், 150 அவது வருட யூபிலியை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பித்து...
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அமைச்சர் மனோ !
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, பௌத்த விகாரை பிரச்சினை தொடர்பில், அமைச்சர் மனோ கணேஷச்ன ஆராய்ந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய...
சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள்
முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.
1998ஆம் ஆண்டு, ஜீன் மாதம் 10ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட...
விபத்தில் இளைஞன் பலி
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாங்குளத்தில் இருந்து முள்ளியவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று ஒலுமடு பகுதியில் உள்ள வளைவில்...
காரைநகரில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டல்
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே 48 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு...
கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்பில் தீ
கிளிநொச்சி நீதிமன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில், சிறைக்கைதிகள் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தபோது வைத்த தீயினால் தீப்பரவரல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சிறைக்கைதிகளால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட காணியிலிருந்த பெரிய ஆலமரம் ஒன்றிற்கு வைக்கப்பட்ட தீ...
குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்
தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள், இன்று மன்னார் மறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்த, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி...
கிளிநொச்சியில் மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி - தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின்...
தீயில் கால்வைத்த மூதாட்டி தீயில் எரிந்து மரணம்!
நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படும் கால் விறைப்பை போக்குவதற்கு பழைய துணிகளை எரித்து அதற்கு மேல் காலை வைத்துசூடு காட்டிய மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்தார்.
துன்னாலை நெல்லியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிஐயர் புவணேஸ்வரிஅம்மாள்...
யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி...








