Thursday, January 22, 2026

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய,மேல்,தென்,...

வடக்கு ஆளுநர், யாழ். வலி வடக்கு பிரசேத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், சென்ற ஆளுநர்,...

மன்னாரில் வரட்சி : 62 ஆயிரத்து 823 பேர் பாதிப்பு

வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டம் முழுவதும், குளங்கள் மற்றும் வாய்கால்கள்,...

அத்துரலிய ரத்ன தேரர், வவுனியாவிற்கு விஜயம்

  இன்று, வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், சர்வ மத குருக்கள் மற்றும் குறிப்பிட்ட சில வர்த்தகர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.   வவுனியா தவசிக்குளம் தனியார் விடுதியில் இடம்பெற்ற சந்திப்பில்,...

வவுனியா கூமாங்குளத்தில் திறன் வகுப்பறை திறப்பு.

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில், திறன் வகுப்பறை திறப்பு விழா, வித்தியாலய அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில், முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட திறன் வகுப்பறையை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட,...

வல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக கடல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி நல்லொழுக்க குழுவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, வல்வெட்டித்துறை நகர...

கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தோண்டும் நடவடிக்கைகள்!

2008 ஆம் ஆண்டு, ஆயுத குழு ஓன்றினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை, பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள், மட்டக்களப்பில் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை...

ஊடகவியலாளர் தவசீலன் இன்று விசாரணை செய்யப்பட்டார்!

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தின் போது, செல்வபுரம் பகுதியில், பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து...

யாழ் புங்கன்குளத்தில் யுவதி ஒருவரின் சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இனந்தெரியாத இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த சங்கிலி...

வவுனியாவில் முதியவரை காணவில்லை: பொலிசில் முறைப்பாடு

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஓருவரை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த இ.தேவராஜா (வயது 74) என்பவர் கடந்த சனிக்கிழமை...

Recent Posts