Thursday, January 22, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் சேவைக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள், நாளை...

யாழ் மணியந்தோட்டத்தில் வேளாங்கன்னி மாதா சிலை உடைப்பு!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியில் உள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியிலுள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் உடைக்கப்பட்டநிலையில், வெளியே வீசப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி...

முல்லை நீராவியடியில் தென்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சி)     ...

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இணை தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்...

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் தென்பகுதி மக்கள் சத்தியாகிரகம்!

    முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதியில் இருந்து வருகைதந்த சிங்கள மக்கள் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.     முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள...

பேராறில் சட்டவிரோத மணல் அகழ்வு! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் எந்தவிதமான அனுமதியும் பெற்றுக்கொள்ளாது மணல் அகழ்வு தொடர்வதாக...

முல்லைத்தீவில் பொசன் வலயங்கள் (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொசன் வெளிச்சக்கூடு கண்காட்சி இன்றும் நாளையும் முல்லைத்தீவின் பல பகுதிகளில் நடைபெறுகின்றன. இதன்போது, அழகிய சித்திர கலையம்சங்களுடனான பொசன் வெளிச்சக்கூடுகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்காக தொங்கவிடப்பட்டுள்ளன. இதேவேளை,...

மூனாமடு குளம் வற்றியது!

வவுனியா மூனாமடு குளத்தை நம்பி விவசாயம் மற்றும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் குளத்தில் நீர் இன்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா பெரிய நீர்ப்பாசன குளமான மூனாமடு குளத்தை நம்பி 40 பங்காளர்கள் 240 ஏக்கர் பெரும்...

பா.உ அத்துரலிய தேரர் மற்றும் டிலான், டான் ரீவி தலைமையகத்திற்கு விஜயம் : டான் ரீவி குழுமத் தலைவருடன்...

  வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், இன்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர். டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை...

யாழில் இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

மிகவும் கஸ்ரப்பிரதேசமான, யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு பகுதியில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. துன்னாலை தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 96 பேருக்கு, இராணுவத்தினரால்...

Recent Posts