Thursday, January 22, 2026

கல்முனையில் இன முரண்பாடு:அனந்தி (காணொளி இணைப்பு)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல் இருப்பது இன முரண்பாட்டையும் மக்கள் ஒடுக்கப்படும் நிலையையும் தோற்றுவித்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தில்...

வவுனியாவில் போதை ஒழிப்பு நடைபவனி

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று புளியங்குளத்தில் போதை ஒழிப்பு நடைபவனி நடைபெற்றது. வவுனியா வடக்கு பிரதேசம் போரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசம். இப்பிரதேசம் மீள்குடியேற்றத்தின் பின் மீள்எழுற்சி பெற்று வரும் நிலையில்,...

வவுனியாவில் ஆளுநரின் மக்கள் சந்திப்பு

வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள்...

தியாகிகள் தினம் யாழில் அனுஸ்டிப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில், 29 ஆவது தியாகிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் எஸ்.குமார் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்ட இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட தோழர்களின் உறவினர்கள்...

வவுனியாவில் விபத்து: ஐவர் காயம்

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி 4 மாணவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர்...

வுவனியா நகரில் நாளை நீர் வெட்டு

வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. பிரதான நீர் குழாய் இணைப்பு...

இனவாதிகளால் தீர்வு முயற்சி குழம்பிப்போயுள்ளது:எஸ்.சிவமோகன் (காணொளி இணைப்பு)

நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் தூர எறியப்பட்டதாக பாராளுமன்ற...

யாழ் பல்கலைக்கழக வெற்றிடத்திற்கு அதிக முஸ்லீம்கள் விண்ணப்பம்?: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் எடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்பப்படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்பப்படிவங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  இதன் பிரகாரம் பல்கலைக்கழகத்தில்...

முஸ்லீம்களின் இராஜினாமா குற்றவாளிகளை காப்பாற்றுவதாக உள்ளது – சாள்ஸ் நிர்மலநாதன்

ஒட்டுமொத்த முஸ்லீம் தரப்பினரும் இராஜினாமா செய்தமை குற்றவாளிகளை காப்பாற்றுவதாக அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். ஓமந்தை வேப்பங்குளம் விநாயகர் ஆலயத்தின் வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது...

முஸ்லீம்களை பிரபாகரன் வெளியேற்றியது சரியானது என ஹக்கீம் ஏற்றுள்ளார் – செல்வம் அடைக்கலநாதன்

முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து பிரபாகரன் வெளியேற்றியமை சரியானது என்பதை ரவூப் ஹக்கீம் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தோணிக்கல் பகுதியில் கம்பரலிய வேலைத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு...

Recent Posts