Thursday, January 22, 2026

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு : 6 பேர் கைது

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, இயக்கச்சி, முகமாலை, தர்மக்கேணி, எழதுமட்டுவாழ், பகுதிகளில், சட்டத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 6 கனரக டிப்பர் வாகனங்கள், பளைப் பொலிஸாரால்...

கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன்...

கிழக்கு மக்களுக்கு ஆதரவாக வடக்கில் கவனயீர்ப்பு!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின்...

த.தே.கூட்டமைப்பை விமர்சித்து பலர் அரசியல் செய்கின்றனர்! (காணொளி இணைப்பு)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து இன்று பலர் தமது அரசியல் இருக்கையை தக்கவைத்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவினால் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதி நேற்றைய...

யாழில் நாளை போராட்டம்

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ் மத்திய பஸ்...

நீர் இன்றி பயிர் வாடுவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கை, உரிய நீர் விநியோகம் இன்றி பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் அபாய நிலையில் காணப்படுவதாக விவசாயியகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான...

கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடு.

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என கோரி நடத்தப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டுமென கோரியும் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள்...

பாலியல் சேஷ்டைகளுக்கு உச்சபட்ச தண்டனை:வடக்கு ஆளுநர் (காணொளி இணைப்பு)

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில்...

இனவாத போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது:சுரேஸ் (காணொளி இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபையை ஓர் இரவில் மாநகரசபையாக தரமுயர்த்த முடியுமாக இருந்தால் 35 வருடங்களாக உப பிரதேச செயலகமாக உள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை ஏன் பிரதேச...

ஒட்டுசுட்டானில் காணி பயன்பாடு தொடர்பான கூட்டம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச சபையின் காணி பயன்பாடு தொடர்பான சங்க கூட்டம் ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ; தலைமையில் நடைபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற குறித்த கூட்டத்தில், பொது அமைப்புக்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு காணிகள்...

Recent Posts