Wednesday, January 21, 2026

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காக இடைநிறுத்தம் !

இன்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தை அடுத்த, யாழ்ப்பாணம் வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட...

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்.

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு, இன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், மரத்தடி நிழலில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறு...

மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் போராளிகள்!

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர். இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு,...

நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம் வவுனியாவில்!

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில், ஜூன் 23 முதல் மாவட்டம் தோறும் போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வவுனியா மாவட்ட செயலகத்தில், நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம், இன்று காலை உதவி அரசாங்க...

இலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், இலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. உண்ணாப்புலவு பகுதியில், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான அன்ரனி றங்கதுசார தலைமையில், கருத்தமர்வு...

ஊடகங்கள் வேண்டாம் என்றார் ஆளுநர். வேண்டும் என்றனர் பா.உறுப்பினர்கள்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகங்களை வெளியேறுமாறு ஆளுநர் பணித்ததன் காரணமாக கூட்டத்தில் சில நிமிடங்கள் அமைதி இன்மை ஏற்பட்டது. கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் தனியார் ஊடகங்களை...

வவு.செட்டிக்குளத்தில் மனைவியை வெடி வைத்துக் கொலை செய்தவர் கைது.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த கணவர் செட்டிக்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21ம் திகதி வெங்காய வெடியினை மனைவியின் முகத்தில் வெடிக்கவைத்து மனைவியை கொலை...

கே.காதர் மஸ்தானால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானினால், வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் விஷேட நிதியில் இருந்து, வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட...

வவுனியாவில் திறந்த சதுரங்கப் போட்டி!

திறந்த சதுரங்கப் போட்டி, வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், இன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்ற போட்டியில், பிரதம விருந்தினராக, வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச...

புளொட் அமைப்பின் பேராளர் மாநாடு வவுனியாவில்!

தமிழீழ விடுதலைக் கழகம் அதாவது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 ஆவது பேராளர் மாநாடு, வவுனியாவில் இன்று நடைபெற்றது. தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், யாழ். மாவட்ட...

Recent Posts