வடமராட்சி அம்பனில் விபத்து! (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் அம்பன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பப்பட்டுள்ளனர்.
அம்பன் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த...
சட்டவிரோத மீன்பிடியை தடுக்கவேண்டும்: து.ரவிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன் பிடித்தொழில் நடவடிக்கையினை தடுக்க நடவடிக்கை எடுக்காது விடின், கடந்த வருடத்தைப்போன்று மீண்டும் போராட்டம் நடாத்தும் நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...
மன்னாரில் விதி முறைகளை மீறி கிரவல் மண் அகழ்வு!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில், கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும், அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறி கிரவல் மண் அகழ்வு செய்யப்பட்டு வருவதாக பருப்புக்கடந்தான்...
வடக்கு மக்களை கண்டுகொள்ளாத தலைமைகள்
தமிழ் மக்கள் விடயத்தில், தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையின்மை காரணமாக, தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான...
அனைத்து கட்சிகளும் சுயநலம் : சித்தார்த்தன்
அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையில், ஞானசார தேரர் தலையிட்டமை, தமிழ் மக்களுக்கும் பிரச்சினை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன்று,...
வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு !
வவுனியா நைனாமடுவில், நேற்று மாலை 5.30 மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை, பொலிஸார் வழி மறித்து, மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே...
புகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக்...
போதைப்பொருள் ஒழிப்பிற்கான வானப்பேரணி!
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டச்செயலகத்திலிருந்து இன்று ஆரம்பமான இந்த வாகனப் பேரணி ஏ9 வீதியின் ஊடாக கிளிநொச்சியை சென்றடையவுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதை ஒழிப்பு வாரம்...
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையான வாகன பேரணி இன்று காலை மன்னாரில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியில் இருந்து குறித்த வாகன...
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டதை நோக்கிப் பயணித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி...








