Thursday, January 22, 2026

மனைவியை கொலைசெய்த குடும்பத்தலைவருக்கு விளக்கமறியல்!

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவர் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவரை எதிர்வரும்...

முரசுமோட்டையில் ஏழை விவசாயிகள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டடுள்ளனர். கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை பகுதியில் ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாது இரவு...

முல்லை. இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், செவிப்புலன், கண்புலன் அற்ற மாணவர்களை கற்பிற்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இனிய வாழ்வு இல்லம்,...

வவுனியாவில், போதை எதிர்ப்பு ஊர்வலம்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த, போதையற்ற தேசம் நிகழ்வு, இன்று காலை குருமண்காட்டு சந்தியில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிந்தனையில், கடந்த ஒரு வார காலமாக,...

வவுனியா வடக்கிற்கு புதிய மத்திய சபை உறுப்பினர்கள்

வவுனியா வடக்கிற்கான, மத்திய சபை உறுப்பினர்கள் 16 பேருக்கு, இன்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் த.பரமேந்திரா தலைமையில், நெடுங்கேணி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது,...

யாழில் கணவன் மனைவி மீது கத்தி குத்து : மனைவி மரணம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவியை கத்தியால் குத்தியதில், மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில், கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது...

நாங்கள் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக நாங்கள் பயந்தவர்கள் இல்லை : சிவ சிறி மஹா தர்மகுமார...

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மன்னாரில் உள்ள மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையில் இடம் பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட...

வவுனியா இறம்பைக்குளத்தில், இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் சாதாரண நிலமையை அடுத்து, வவுனியா இறம்பைக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் சோதனை சாவடி, இன்று காலை அகற்றப்பட்டுள்ளது. வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள...

கிளிநொச்சியில் விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன்...

யாழ். நெளுங்குளம் வீதியை மூட மக்கள் எதிர்ப்பு.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட, நெளுங்குளம் - 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு, மாநகர சபை எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியை மூடுவதற்காக, இன்று காலை சென்ற...

Recent Posts