Thursday, January 22, 2026

நீராவியடிப் பிள்ளையார் ஆலய, தமிழர் திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தமிழர் திருவிழாவாக, எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை ஆற்றிவரும் இந்து மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என...

வட, கிழக்கில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு, கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு, வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ்...

தந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

தந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற...

கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு : நீதிபதியை தீர்வுகாணுமாறு மக்கள் கோரிக்கை

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று...

தென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு

முல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் மருதங்கேணி, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில், கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால், தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சிறுதொழில்...

முல்லை. வவுனிக்குளத்தில் நீர் இல்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள, சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு, போதியளவு நீர் இருப்பதாக, பிரதி நீர்ப்பானப் பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். வவுனிக்குளத்தின் கீழ் இந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கு, உரிய முறையில் நீர்...

ஆயுதம் ஏந்தினால் தான் தீர்வு கிடைக்குமா? : சம்பந்தன்

அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், அனுமதிக்க மாட்டோம் எனவும், விரைவில் முடிவு காணுவோம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, இலங்கைத்...

யாழ்.கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு யாத்திரீகர்கள் பாத யாத்திரை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு செல்லும் 150 ற்கும மேற்பட்ட யாத்திரீகர்கள், நட்டாங்கண்டலில் இருந்து பாலம்பிட்டி ஊடாக மடு நோக்கி, பாத யாத்திரை சென்றுள்ளனர். மன்னார் மடுத் தேவாலயத்தின் ஆடி...

Update newsஅரிய வகை சுறாவுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

கிளிநொச்சி - நாச்சிக்குடாவில் அரிய வகை மீனைப் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் முழங்காவில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றைய தினம் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டம் யாழில் ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,...

Recent Posts