அனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பில் செயன்முறை பயிற்சிப் பட்டறை!
முல்லைத்தீவு மாவட்டத்தில், அனர்த்த காலங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கும் முகமாக, அனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பான செயன்முறை பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுள்ளது.சர்வோதயா நிறுவனத்தினால், யு.எஸ் எயிட் நிறுவனத்தின் நிதி ஏற்பாட்டில், மாவட்ட...
வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
வவுனியா பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியை, அத்துமீறி பிடித்த 6 பேரை, உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என, வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள...
முல்லைத்தீவு-கரைதுறைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் வெற்றி!
முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுறைப்பற்று பிரதேச சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பிரதேச சபை அமர்வு, இன்று, தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.சபையில், 24 உறுப்பினர்கள் இருக்கின்ற போது,...
மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட...
முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கிய வருகின்றன.
டொல்பின் வகை மீன்கள் சிலவே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இயக்கச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
நேற்று மாலை, அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலத்தை அவதானித்த உறவினர்கள், பளை பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பளை பொலிசார், சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி...
மன்னாரில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!
மன்னார் மாவட்டத்தில், டெங்கு நோயை கட்டுப்படுத்த, அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் வலியுறுத்தியுள்ளார்.மன்னார் மாவட்டத்தில், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆராயும்...
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில், கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ், 75 கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டமெங்கும், கட்டாக்காலி கால்நடைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும், மக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும்...
கிளிநொச்சியில் உபாய முறை மூலோபாயத் திட்ட செயலமர்வு!
உபாய முறை மூலோபாயத்திட்டம் எனும் செயலமர்வு, தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி தொழில் பயிற்சி நிலைய ஒன்றுகூடல் மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.தேர்தல்...
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு!
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் நேற்றிரவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடளித்த நிலையில், ஒட்டுசுட்டான் பொலிசார்...


















