முல்லைத்தீவு ஒதியமலை கிணற்றில் விழுந்த யானை மீட்பு
முல்லைத்தீவு ஒதியமலை பகுதியில், பொது மக்களின் விவசாய காணியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த யானை, அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யானை விழுந்ததை அவதானித்த மக்கள், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட...
வவுனியாவில் 9 மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல்
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராசா வித்தியாலயத்தில், இன்று பிற்பகல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் நிறைவு பெற்று, மாணவர்கள் வெளியே சென்ற போது குளவி தாக்கியதில், 9 மாணவர்கள் மற்றும் காவலாளி உட்பட 10...
இரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் முறைப்பாடு
முல்லைத்தீவில், இரணைப்பாலை, மாத்தளன் போன்ற பிரதேசங்களில், நவீன முறையிலான மீன்பிடித் தொழிலுக்கு, நீரியல் வளத்திணைக்களம் அனுமதி மறுத்துள்ளமையினால், தமது வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளதாக, இரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில், இன்று...
வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் பலி
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில், இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளன.
இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில், 10.45 மணியளவில், புகையிரத...
முல்லை. மாந்தைகிழக்கில் வீதி சீரின்மையை காரணம்காட்டி பஸ் சேவை நிறுத்தம்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிக்குட்பட்ட அம்பாள்புரம், ஆறாம்கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சீரின்மையால், மாணவர்கள் கடும் வெய்யிலில் கால்நடையாக நீண்டதூரம் பயணித்து, கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீண்டகாலமாக இங்கு நிலவிவரும்...
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்,...
கிளிநொச்சியில் விபத்து : ஒருவர் படுகாயம்
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற இரு பாரவூர்திகள், இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
முன்னே சென்ற பாரவூர்தியின் சக்கரத்திலிருந்து காற்று...
மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் : சஜித்
தனது தந்தையின் வழியில் மக்களுக்கான கனவுகளை நிறைவேற்றுவேன் எனவும், தேர்தல் காலங்களில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று, மன்னார்...
விவசாய பணிப்பாளரை தாக்கிய செய்தி உண்மையல்ல – பூ.உகநாதன்
வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை தான் தாக்கியதாக, ஊடகங்களில் தனது சுய கௌரவத்தை பாதிக்கும்வகையில் வெளியான செய்திகளை மறுத்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு பருத்தித்துறையில்
வடமராட்சி, பருத்தித்துறையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு நடைபவனி மந்திகையிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை...








