Thursday, January 22, 2026

ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம்! (படங்கள் இணைப்பு)

ஜேர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜான் ரோட், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளார். தனது விஜயத்தின்போது, தற்போது ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் நிலைமைகள் தொடர்பாக தொழில்நுட்பக்...

வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

வட மாகாண விவசாய திணைக்கள பிரச்சினை தொடர்பில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம்...

‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நாளை

'வட மாகாண வட்ட மேசை' கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும்...

இலங்கை வங்கி ஊழியர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்

அரச வங்கிகளின் ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணத்திலும் வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள, இலங்கை வங்கி மேற்தரக் கிளை வாசலில், இன்று மதியம்...

மன்னாரில் மக்கள் சந்திப்பு : மக்கள் விசனம்

வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்ட...

வட மாகாண விவசாய திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு!

வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் நல்லூரில், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். நாவலர் வீதியிலுள்ள, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகம் முன்பாக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, மாகாண...

வவுனியாவில், இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம், புகையிரத நிலைய வீதியிலுள்ள, பிரதான இலங்கை வங்கியில் இருந்து ஆரம்பமாகி, மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக,...

குத்துச்சண்டையில் வடமாகாணம் இரண்டாம் இடம்! (படங்கள் இணைப்பு)

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீர, வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தில், அக்குறஸ்ச பகுதியில், அத்துறுகிரிய...

செயலாளர்களின் மாற்றம் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தாது:பொ.ஐங்கரநேசன் (காணொளி இணைப்பு)

செயலாளர்களை மாற்றுவதன் ஊடாக, வடக்கின் கல்வித் தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது என வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (நி)      

வடக்கில் செயலாளர்கள் அனைவரையும் மாற்றுமாறு சீ.வி.கே கோரிக்கை! (காணொளி இணைப்பு)

வடக்கு மாகாணத்தின் கல்வி செயலாளரை மாற்றுவதன் ஊடாக, கல்வி தரத்தை உயர்த்த முடியாது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலளரை மாற்றியதன் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி...

Recent Posts