வலி வடக்கில் காணிகளை விடுவிக்கும் முயற்சியில் ஆளுநர் சுரேன் ராகவன்
யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ளபொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை
இனங்காணும் நடவடிக்கை, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன்...
மன்னாரில் மிதமான நிலநடுக்கம்
மன்னார் – முள்ளிக்குளம் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், நில அதிர்வு மானிகளில் இது பதிவாகவில்லை என கூறப்படுகின்றது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஆய்வுகளை...
நீராவியடிப்பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
முல்லைத்தீவு மாவட்டத்தில், பௌத்த மயமாக்கலுக்கான ஆபத்தினை எதிர்கொண்டுள்ள செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல உற்சவமும்,தமிழர் திருநாளுக்குமான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஆலயத்தின் வளாகம் இன்று இளைஞர்கள் மற்றும் ஆலயத் தொண்டர்களின் உதவியுடன் சிரமமதானம்...
யாழ் கொழும்புத்துறையில் கற்றல்வள நிலையம் திறந்து வைப்பு
மத்திய கல்வி அமைச்சினால் யாழ் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி இராஜாங்க அமைச்சரின்...
வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்! (படங்கள் இணைப்பு)
வவுனியா பூவரசன்குளம் சந்தியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, இன்று காலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியுள்ளனர்.
பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும்...
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டடம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஆசிரியர் விடுதியை பாராளுமன்ற உறுப்பினர்...
ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!
மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...
சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன்!
வவுனியா மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.
புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில்...
வவுனியா புகையிரத நிலையம் வெறிச்சோடியது!
நாடளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர்...
கிளிநொச்சியில் விபத்து:இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும், எதிர் திசையில் வந்த டிப்பர்...








