Thursday, January 22, 2026

நாளை, விசேட பாதுகாப்புடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆலய பகுதியில் குடிகொண்டிருந்த பௌத்த துறவி, சர்ச்சைக்குரிய விகாரை ஒன்றை நிறுவி, தொடர்ச்சியாக குழப்ப...

முள்ளியவளை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து விவசாயியின் உடலம் மீட்பு

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில் முள்ளியவளையினை சேர்ந்த 45 அகவையுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற...

கேப்பாபுலவு பிரம்படி வயல் வெளியில் வெடிப்பு சம்பவம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரம்படி வயல்வெளியில், நேற்று இரவு 9.00 மணியளவில், பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. அந்த வெடிச்சத்தம், அருகில் முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு, மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளியவளை, வற்றாப்பளை வரையான கிராமங்களில் உள்ள மக்களால்...

வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில், தமது பூர்வீக காணிகளை வன வளத்திணைக்களம் கையகப்படுத்துவதாக தெரிவித்து, காணி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற...

யாழ். பலாலி விமான நிலையம் புனரமைப்பு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் போது, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பிரதம விருந்தினராக...

சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவிலுக்கு விஜயம்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராமத்திற்கு இன்று விஜயம் செய்தார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை நாகர்கோவில் கிராமத்திற்கு விஜயம் செய்த...

சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவிப்பு!

தமிழரசுக்கட்சியின் நடவடிக்கை மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை...

வவுனியாவில் தீ விபத்து:இரு மாடுகள் உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள...

சாந்தி சிறிஸ்கந்தராஜாவுடன் தொண்டர் ஆசிரியர்கள் சந்திப்பு!

முல்லைத்தீவு துணுக்காய் வலயத்திற்குட்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராஜாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலனின் ஏற்பாட்டில், ஒட்டுசுட்டான் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இந்த...

வவுனியா பாடசாலையொன்றில் தீ!

வவுனியா ஈரப்பெரிகுளம் அலகல்ல வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவலால் பாடசாலை மைதானம் எரிந்துள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் பாடசாலைக்கு அருகே காணப்பட்ட வெற்றுக்காணிக்கு வைக்கப்பட்ட தீயானது காற்றினால் பரவி அருகிலுள்ள...

Recent Posts