கிளிநொச்சியில் இலவச திறன் விருத்தி மையத்தால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
கிளிநொச்சியில் இலவச திறன் விருத்தி மையத்தால் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் லிட்டில் எய்ட் இலவச திறன் விருத்தி மையத்தில் கணிணி மற்றும் தையல்...
ஆயுதப் போரட்டம் முன்னெடுக்கப்படும் என சொல்லப்பட்ட கருத்து பொய் வதந்தி : சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் அது சாத்தியமாகுமா என்பது...
யாழில் 5G கோபுரம் அமைக்க எதிர்ப்பு!
யாழ்ப்பாணத்தில், தனியார் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளாது தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை வீதியில் உள்ள தனியார் காணியில் அமைத்துவருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நடவடிக்கை...
மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயம்
தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், மூன்று நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என உறவினர்கள்கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 60 நாட்டுப்படகுகள் இணைந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளன.
இந்நிலையில்,...
குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு - குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று சிறப்பான இடம்பெற்றது.
அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் விநாயகர் உள்வீதி வலம் வந்து 9.00 தேரில்...
முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவில் குண்டு வெடித்த இடத்துக்கருகில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் கடந்த நான்காம் திகதி பாரிய...
கிளிநொச்சியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் பலி!
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள தொடரூந்து பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
விபத்து...
காங்கேசன்துறையில் பவளப்பாறை!(படம்,காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகிய பவளப்பாறையை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் கண்பிடித்துள்ளதுடன், அதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த...
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல்! (படம்,காணொளி இணைப்பு)
பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில்...
கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெற்ற பிள்ளையின் கண்முன்னே கட்டிய மனைவி மீது எண்ணை ஊற்றித் தீ மூட்டிய நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் அராலி கிழக்கு...








