யாழ்.தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் தீவகத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் தீவகத்தில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் காணப்படும் நீர் நிலைகளில்...
முல்லைத்தீவில் வீடு தீக்கிரை
முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில், சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக, வீடு தீக்கிரையாகியுள்ளது.
தனுஜன் என்பவரது வீட்டில், இன்று காலை 11.30 மணியளவில்...
மடுத்திருத்தலத்தில் மலசலகூட தொகுதி அமைப்பு
மன்னார் மடுத்திருத்தலத்தில், மலசலகூட தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா தலைமையில் இன்று நடைபெற்றது.
மன்னார் மடுத்திருத்தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை...
போதைப்பொருளுடன் கைதான இராணுவ அதிகாரி
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
பாடசாலைக்கு முன்பாக பாதசாரி கடவை அமைக்குமாறு கோரிக்கை!
பாதசாரி கடவை அமைத்து தருமாறு முல்லைத்தீவு மல்லாவி மயில்வாகனம் தமிழ் வித்தியாலய பாடசாலைச் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மல்லாவி மயில்வாகனம் தமிழ் வித்தியாலயத்தின் முன்பாக பாதசாரி கடவை ஒன்றை...
கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி புனரமைப்பு
கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அடிக்கலை நாட்டி வைத்தார்.
வீதி அபிவிருத்திக்காக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 50...
ஞானசார தேரர் நினைத்தால் தீர்வு கிடைக்கும் : சி.வி.கே.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்...
பாடசாலை அதிபருக்காக , மன்னாரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலை அதிபர், மன்னார் வலயக் கல்வி பணிமையினால், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்று காலை 7.00 மணி முதல் பாடசாலை...
வவுனியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சுற்றுலா சென்றவர்கள் பயணித்த பேருந்து, வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.
கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேருந்து, கல்குனா மடுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சாரதிக்கு...
5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்க ஆளுநர் தடை!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரம் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவும் பணியை எதிர்வரும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறுவப்படும் ஸ்மார்ட்...








