5ஜி என பொய்ப் புரளி : யாழ் மாநகர முதல்வர்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குள் ஸ்மாரட் லாம் போல் அமைக்கப்பட்டுவரும் நிலையில், அதனூடாக 5ஜி அலைக்கற்றை வழங்கப்படவுள்ளதாக சிலர் தவறான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர்...
முல்லைத்தீவில் 5ஜி அலைவரிசை தொடர்பில் விவாதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஜி அலைவரிசை கோபுரம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை...
வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்! (படங்கள் இணைப்பு)
மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் அமைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை கண்டித்து வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் இன்று காலை கவனயீர்ப்பு போரட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கண்டன பேரணியை வவுனியா மாவட்டத்தை...
வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை! (படங்கள் இணைப்பு)
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராம சேவகர் பிரிவில், கரப்புக்குத்தி கிராமத்தில், பெரியமடு வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதி, சின்ன அடம்பன் கிராம சேவையாளர் மற்றும் வவுனியா...
கிளிநொச்சி ஊரியானில் சட்டவிரோத மணல் அகழ்வு!
கிளிநொச்சி ஊரியான் கிராம சேவகர் பிரிவில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவுவியந்திர சாரதி, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் நீண்டகாலமாக, சட்டவிரோதமான முறையில் மணல்...
சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டோர் கைது!
சட்டவிரோத மரக்கடத்தலை தடுக்கும் முகமாக, வவுனியாவில் பொலிஸரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக சட்ட விரோத மரக்கடத்தலுக்கு எதிராக, பொலிசார் மேற்கொண்ட விஷேட...
முல்லைத் தீவில், தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இன்று அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால்...
வவுனியாவில், விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்
வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில், நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இலகநாதன் நர்மதன்...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்து தரக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, இன்று...
வவூனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் போராட்டத்தில்
வடக்கு கிழக்கை சேர்ந்த புகையிரத கடவைக்காப்பாளர்கள் இன்று வவூனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும்இ பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தமது கடமையை புகையிரத திணைக்களத்தின் கீழ் கொண்டு...








