யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படத்துமாறு கோரி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...
வவுனியாவில் பாடசாலையை மூட மக்கள் எதிர்ப்பு
வவுனியா நெடுங்கேணி பட்டைபிரிந்த குளம் பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை, தொடர்ந்து...
இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு : ரணில்
இன்னும் 2 அல்லது 3 வருடத்திற்குள், அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியாக கூற விரும்புகின்றேன் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்...
யாழ். ‘வடமராட்சி களப்பு’ செயற்திட்டம் தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்நோக்கும், குடி நீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள, வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு, அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர், இன்று விஜயம்...
விகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்
வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்...
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்! (படங்கள் இணைப்பு)
தொல்பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட முல்லைத்தீவு வாவெட்டி மலை திட்டமிட்டு அளிக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையதும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையதுமான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச...
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)
மன்னார் - பள்ளிமுனை மீனவர்களின் பிரச்சினை குறித்து அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் பாராமுகாமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கிராம மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு...
முல்லைத்தீவில் விபத்து:இராணுவ வீரர் உயிரிழப்பு! (படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ...
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரின் வேட்டைத்திருவிழா (படங்கள் இணைப்பு)
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரம் நிலையில், நேற்று வேட்டைத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று மாலை 4 மணியளவில் விசேட வசந்த மண்டப பூஜைகளை அடுத்து,...
அரசியல் உரிமையுடன் அபிவிருத்தி உரிமைகளையும் நாம் பெறவேண்டும்:மனோ(காணொளி இணைப்பு)
அரசிடம் சரணாகதியடையாது அபிவிருத்திகளை நாம் பெற்றெடுப்பதே நீண்டகால பயனைக்கொடுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களாக எங்கள் அரசியல் உரிமைகளுடன், அபிவிருத்தியையும் பெற்றால் மாத்திரமே இலங்கைத்தீவில் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ முடியும்...








