Tuesday, July 8, 2025
Home வடக்கு செய்திகள்

வடக்கு செய்திகள்

வவுனியாவில் பூஸ்டர் டோஸை பெற்றவர் சில மணி நேரங்களில் உயிரிழப்பு!

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.எனினும், குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.வவுனியா - காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது...

மன்னார் கடலில் காணாமல்போன இரண்டாவது பருத்தித்துறைவாசியும் சடலமாக மீட்பு!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில், நேற்று ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம்...

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதி மக்களின் கோரிக்கை!

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரி, வவுனியா பிரதேச செயலாளருக்கு, மகயர் கையளித்தனர்.கிராமத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்லும் 10 கிலோ மீற்றர்...

மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக பெய்து வந்த கடும் மழையால், பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.பேசாலை பகுதியில் நேற்று வரை 90 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

வவுனியாவில் தொடருந்து-முச்சக்கர வண்டி விபத்து!

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில், முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன், அதன் சாரதி அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.குறித்தசம்பவம் இன்று காலை 10 மணியளவில் வவுனியா-தாண்டிக்குளம் தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.ஓமந்தை...

மன்னாரில் பெண்களுக்கான விசேட செயற்திட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற, பெண்களுக்கான விசேட செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது.ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்...

மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருள் கருத்தமர்வு!

கிளிநொச்சியில், மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு, விழுது அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்நிகழ்வு, சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில்,...

முகமாலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடி...

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, புதிதாக 2 மரணங்கள் நிகழ்ந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில் இவ்வருடம் 3060 கொரோனா...

தண்டவாளத்தில் தலை வைத்து குடும்பஸ்தர் தற்கொலை!

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில், தொடருந்து பாதையில் வீழ்ந்து, நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.நேற்று மாலை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நோக்கி வருகை தந்த தொடருந்து, வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வருகை தந்த...

Recent Posts