Friday, May 22, 2026
Home வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

சரக்கு லொறி விபத்தில் 49 பேர் உயிரிழப்பு: 58 பேர் காயம்!

மெக்சிக்கோவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிகளவில் அடைத்து ஏற்றிச் சென்ற மூடிய சரக்கு லொறி ஒன்று கவிழ்ந்து பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 49 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.தெற்கு மெக்சிகோவில் நெடுஞ்சாலை...

வெளிநாட்டு கணக்காளர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு!

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் பிரியந்த குமார தியவடன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சர்வதேச தரத்திற்கு அமைவாக இயங்கிவரும் அந்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களில் கணக்காய்வு பணிகளை மேற்கொள்வதற்கு, வெளிநாட்டு கணக்காளர்கள் வருகை...

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் காலமானார்

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.90 களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஈழத் தமிழர் விடயம்...

Recent Posts