இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தலைமை தளபதி, மனைவி உட்பட 13 பேர் பலி!
இந்தியா- கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றபோது விபத்துக்குள்ளானது.ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை...
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் காலமானார்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.90 களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஈழத் தமிழர் விடயம்...
வெளிநாட்டு கணக்காளர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு!
பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் பிரியந்த குமார தியவடன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சர்வதேச தரத்திற்கு அமைவாக இயங்கிவரும் அந்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களில் கணக்காய்வு பணிகளை மேற்கொள்வதற்கு, வெளிநாட்டு கணக்காளர்கள் வருகை...