தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் நிலம் தாழிறங்கியது!
நுவரெலியா நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெட்டபுள்ளா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில், நிலம் தாழிறங்கிய காரணத்தினால், 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழ்...
புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.இதற்கமைய, வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் அனைத்து விமான...